பின்நோக்கி செல்லும் தமிழகம்! Dr சரவணன் பகீர் குற்றச்சாட்டு!
‘‘ தமிழகம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல ஒரு மாயத் தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்’’ என…
‘‘ தமிழகம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல ஒரு மாயத் தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்’’ என…
‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மகனை துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக’ என திருச்சியில்…
தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் அவர்கள் மண்ணெண்ணெய் அரிக்கன்…
தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மணல்…
‘தி.மு.க.வின் பிடியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்’ என மருது அழகுராஜ் தெரிவித்திருப்பதுதான், அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர்…
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பை எடப்பாடி பழனிசாமி விரும்பாததால், சசிகலா தலைமையின் கீழ் எஸ்.பி.வேலுமணி வசமாகிறதா அ.தி.மு.க. என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது! நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப்…
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வருகிற 2026 தேர்தலுக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவார்கள்…
அ.தி.மு.க.விலிருந்து விலக வேண்டியது சசிகலாவா… எடப்பாடியா..? என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்..! இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…
‘‘மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என சசிகலா நினைத்தால் ஜானகி அறிக்கை விட்டது போல அவரும் அறிக்கை விட வேண்டும்’’ என…
அ.தி.மு.க.வில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுத்தால்தான் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராக முடியும். இல்லாவிட்டால், 2026க்குப் பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்பதே தெரியாது…