2024

இணைப்பு சாத்தியமா? எடப்பாடி மனநிலை? சேலத்தில் நடந்தது என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வருகிற 2026 தேர்தலுக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவார்கள்…

அதிமுகவில் விலகவேண்டியது யார்? மருது அழகுராஜ் கேள்வி..?

அ.தி.மு.க.விலிருந்து விலக வேண்டியது சசிகலாவா… எடப்பாடியா..? என கேள்வி எழுப்பியிருக்கிறார் மருது அழகுராஜ்..! இன்று செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,…

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி திடீர் கோரிக்கை!

‘‘மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என சசிகலா நினைத்தால் ஜானகி அறிக்கை விட்டது போல அவரும் அறிக்கை விட வேண்டும்’’ என…

அதிமுகவில் கருப்பு ஆடுகள்! நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி?

அ.தி.மு.க.வில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுத்தால்தான் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி முதலமைச்சராக முடியும். இல்லாவிட்டால், 2026க்குப் பிறகு அ.தி.மு.க. இருக்குமா? என்பதே தெரியாது…

மணல் குவாரிகள் திறக்கப்படுமா? காத்திருக்கும் மக்கள் – பில்டர்ஸ்!

கலைஞர் – ஜெயலலிதா காலத்தில் ஏழை, எளிய மக்கள் வீடுகட்ட வசதியாக காவிரி மற்றும் கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் மூலம் குறைந்த விலையில் மணல்…

திமுக கூட்டணியை உடைத்து 3வது அணி முடிவில் விஜய்..?

தி.மு.க. கூட்டணியை உடைத்து, அ.தி.மு.க.வுன் கூட்டணி சேராமல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைமையில் மூன்றாவது அணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கிறாராம்…

தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சி! அன்பில் மகேஷ் பெருமிதம்!

தமிழகத்தில் பெண்களுக்கான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்…

லண்டன் செல்லும் அண்ணாமலை! அடுத்த தலைவர் யார்..?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் லண்டனில் படிக்க செல்ல இருப்பதால் தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவரை நியமிக்க தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக…

திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி ப்ளான்..!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்த நிலையில், தி.மு.க. 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் கள்ளச்சாராய பலி தமிழகத்தைத்…

செந்தில் பாலாஜி வழக்கு! 4 மாதங்கள் கெடு! ஐகோர்ட் அதிரடி!

செந்தில் பாலாஜி எப்படியாவது ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என பல்வேறு வழிகளில் மனுவை போட்டு வந்தாலும், இன்னும் நான்கு மாதங்களுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்க…