விதிவசத்தால் ஆன விதிவிலக்கு! மருதுவின் ‘கனாக்காலம்’!
அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது. காரணம், ஜெயலலிதாவே ‘மறப்போம்… மன்னிப்போம்..!’ என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மறந்து மன்னித்தாலும் கட்சி நம்மை விட்டுப் போய்விடும்…
அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருகிறது. காரணம், ஜெயலலிதாவே ‘மறப்போம்… மன்னிப்போம்..!’ என்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமி மறந்து மன்னித்தாலும் கட்சி நம்மை விட்டுப் போய்விடும்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58 வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில்,…
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்க்கட்சியினரே ‘இரும்புப் பெண்மணி’ என போற்றியதுண்டு. எம்.ஜி-.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க.வை எஃகு கோட்டையாக வழிநடத்தி வந்தவர்தான் மறைந்த முதல்வர்…
சென்னை திருவொற்றியூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையின் இன்று இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர்…
தி.மு.க. ஆட்சியின் அவலங்களை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் நிலையில், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ‘நண்பேன்டா’ ஸ்டைலில் கைகோர்த்து…
தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளிலும் (தி.மு.க., அ.தி.மு.க.) இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமனம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த மாற்றத்தை…
தமிழகம் முழுவதிலும் வனத்துறையில் ஆன்லைன் மூலமாக நடைபெறும் இடமாறுதலில் பல இடங்களில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வனத்துறையில் பணியாற்றும் நடுநிலையான…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ‘ஒருவருக்கு முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு… அவர் திருப்பி அந்த பதவியை கொடுத்ததாக வரலாறுகிடையாது… ஆனால், அன்புச் சகோதரர் ஓ.பி.எஸ். திருப்பிக்…
பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு (?) செய்யப்பட்ட பின் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அ.தி.மு.க.வினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க…
அ.தி.மு.க.வில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கவிதை நடையில் கருத்துக்களை வெளியிட்டு வருபவர்தான் கவிஞர் மருது அழகுராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு…