R Priyu

முதல்வரின் மைத்துனருக்கு முக்கிய பதவி!

மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனராக டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு…

சனாதன சர்ச்சை! கர்நாடக நீதி மன்றத்தில் ஆஜரான உதயநிதி!

சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிராக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில். இந்த வழக்கில் இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு…

மதுரையில் சம்பிரதாயத்திற்கு நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம்! சாட்டையை சுழற்றுவாரா எடப்பாடி?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதுரையில் வெறும்…

விஷச் சாராய பலி! கவர்னரை சந்தித்த அண்ணாமலை!

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க, மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கள்ளக்குறிச்சி…

‘மாஜி’ தலைமறைவு! கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து?

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24-ம் தேதி) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில்…

கருணை இருந்தால் கருணாபுரம் செல்லட்டும் ஸ்டாலின்! பாஜக ஆவேசம்!

‘கருணை இருந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாபுரம் செல்லவேண்டும்’ என தி.மு.க.விற்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர்…

கள்ளச்சாராய பலி! தமிழக அரசுக்கு பாஜக சரமாரி கேள்வி..!

‘கள்ளச்சாராய உயிர்பலி விவகாரத்தில் மடியில் கனமில்லை என்றால் தமிழக அரசு தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்’ என தமிழக பாஜக மாநில…

மெத்தினாலின் ஆபத்து! எச்சரித்த டாக்டர் பா.சரவணன்!

‘‘கள்ளச்சாராயத்திலுள்ள மெத்தினாலை 100 மிலி பருகினாலே உயிருக்கு ஆபத்து. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு போதிய மருந்துகள் இல்லை என மருத்துவர்களே கூறுகிறார்கள்.…

கள்ளச்சாராய பலி! கண் சிவந்த ஸ்டாலின்! நடந்தது என்ன..?

கள்ளச்சாராய பலிகள் தமிழகத்தில் அவ்வப்போது தமிழகத்தில் நிகழ்ந்தாலும், தற்போது ஏற்பட்ட உயிர்பலிகள் இதுவரை நடந்ததில். இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண் சிவந்திருக்கிறார். கள்ளக்குறிச்சி…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்! சரத்பவார் சூசகம்!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து காங்கிரஸ் முடிவு செய்யும் என மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இது குறித்து மஹாராஷ்டிர…