கலைஞரின் 5 முழக்கம்! நீலகிரியில் கர்ஜித்த பூங்கோதை ஆலடி அருணா!
நீலகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களை எடுத்துக் கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியதுதான் உடன்…
நீலகிரி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலைஞரின் ஐம்பெரும் முழக்கங்களை எடுத்துக் கூறி முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியதுதான் உடன்…
‘‘தமிழகத்தை கசக்கி பிழியும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் நீடிக்க கூடாது என்று நினைக்கும் மக்கள் எப்படி…
‘‘உணர்வுபூர்வமான விளையாட்டுத் துறையை,வியாபார துறையாக மாற்ற வேண்டாம்’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள…
‘எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களை தங்கள் கொண்டு வருவதாக ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டும் விடியா திமுக அரசு, தற்போது எடப்பாடியார் தன் உழைப்பின்…
ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் வைத்திலிங்கத்தின் தீவிர விசுவாசியான வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வில் உதயநிதியை துணை முதல்வராக்கினால் உட்கட்சியில் எதிர்ப்பு எழுமோ..? ‘வாரிசு அரசியல்’ கோஷத்தை எதிர்க்கட்சிகள் எழுப்புமோ என்ற யோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
‘‘ தமிழகம் பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிதி ஆயோக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை போல ஒரு மாயத் தோற்றத்தை ஸ்டாலின் உருவாக்குகிறார்’’ என…
‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மகனை துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக’ என திருச்சியில்…
தமிழகத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் அவர்கள் மண்ணெண்ணெய் அரிக்கன்…
தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மணல்…