திமுக கூட்டணியை உடைக்க எடப்பாடி ப்ளான்..!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்த நிலையில், தி.மு.க. 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்தான் கள்ளச்சாராய பலி தமிழகத்தைத்…

செந்தில் பாலாஜி வழக்கு! 4 மாதங்கள் கெடு! ஐகோர்ட் அதிரடி!

செந்தில் பாலாஜி எப்படியாவது ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என பல்வேறு வழிகளில் மனுவை போட்டு வந்தாலும், இன்னும் நான்கு மாதங்களுக்கு அவருக்கு ஜாமீன் கிடைக்க…

முதல்வரின் மைத்துனருக்கு முக்கிய பதவி!

மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனராக டாக்டர் ஜெ. ராஜமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு…

சனாதன சர்ச்சை! கர்நாடக நீதி மன்றத்தில் ஆஜரான உதயநிதி!

சனாதன தர்மம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி பேச்சுக்கு எதிராக கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில். இந்த வழக்கில் இரண்டு முறை வழக்கு விசாரணைக்கு…

மதுரையில் சம்பிரதாயத்திற்கு நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம்! சாட்டையை சுழற்றுவாரா எடப்பாடி?

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 58 பேர் பலியான விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மதுரையில் வெறும்…

விஷச் சாராய பலி! கவர்னரை சந்தித்த அண்ணாமலை!

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க, மூத்த நிர்வாகிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை சந்தித்தார். கள்ளக்குறிச்சி…

‘மாஜி’ தலைமறைவு! கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம் ரத்து?

தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24-ம் தேதி) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில்…

வாயை கொடுத்து வாங்கி கட்டிய பாமக மாஜி எம்.எல்.ஏ.?

கள்ளகுறிச்சி கள்ளச்சாரய பலிகளை தொடர்ந்து, 21 ந் தேதி தனியார் தொலைகாட்சி நடத்திய விவாதத்தில் பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் கலந்து கொண்டார். அதில்…

கருணை இருந்தால் கருணாபுரம் செல்லட்டும் ஸ்டாலின்! பாஜக ஆவேசம்!

‘கருணை இருந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாபுரம் செல்லவேண்டும்’ என தி.மு.க.விற்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர்…

விஷச்சாராய பலி! திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்! ப.குமார் அழைப்பு!

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 55க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே அதிர வைத்திருக்கிறது. ‘தமிழக முதல்வர் பதவி விலகவேண்டும்’ என…